Posts

Showing posts from March, 2019

BIO-DATA

Bio Data NAME.                    : ABISHA R.J D.O.B.                      : 06/03/1998 AGE.                        : 21 FATHER'S NAME.  : RASAL.N MOTHER'S NAME.: JANAGA BAI.S ADDRESS .              : ABISHA R.J,                                   D/O RASAL.N,                             ...

தற்கால இந்திய சமுதாயமும் கல்வியும்

Paper-2                                                 தற்கால இந்திய சமுதாயமும் கல்வியும் இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமான மொழிக் கொள்கை:             வேத காலத்தில் சமஸ்கிருதமே பயிற்று மொழியாக அமைந்தது. சமணம்,பௌத்தம், இஸ்லாம் போன்ற மதத்தை சார்ந்தவர்கள்.அவரவர் மொழியில் கல்வி கற்றனர்.குறிப்பாக இஸ்லாமியர்கள் பாரசீகம்,அரபு,உருது மொழிகளில் கல்வி கற்றனர்.               15- ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வருகை முதல் இந்தியா சுதந்திரம் பெறும் வரை அவர்களால் ஏற்பட்ட அரசியல் தாக்கத்துடன் கல்வியிலும் தாக்கம் ஏற்பட்டது.உட் அறிக்கை பயிற்று மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும் என்றும்,ஹண்டர் அறிக்கை தொடக்கநிலையில் தாய்மொழி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.  கல்வியில் ம...

கற்றல் மற்றும் கற்பித்தல்

Paper-3. கற்றல் மற்றும் கற்பித்தல் பள்ளிக் கூட கற்றலுக்கு அப்பால்:               மாணவன் பள்ளியை விட்டு வந்ததும் நேராக தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து விடுகிறான்.அல்லது கணினி முன் சென்று அமர்ந்து விடுகிறான்.காரணம் என்ன?              பள்ளி பாடத்தை விட தொலைக்காட்சி நிகழ்வுகள் மாணவர்களை ஈர்க்கின்றன ஏன்? ஏனென்றால் மாணவனின் பள்ளிக்கூட கற்றலுக்கு அப்பால் கற்றல் நடைபெறுகிறது.             செய்தித்தாள்,வானொலி, தொலைக்காட்சி,கணினி ஆகியவை கற்றலுக்கு அப்பால் கற்பித்தலை செய்கின்றன.ஊடகங்கள் மாணவர்களின் நல்லொழுக்கத்தை ஏற்படுத்தி தருகின்றன.            வீடுசமுகம்,ஒப்பார்க்குழு, ஊடகங்கள்,நூல் நிலையங்கள்,தகவல்  தொடர்பு சாதனங்கள்,சமூக குழுக்கள், அரசு சாரா அமைப்புகள்,களப்பயணம் ஆகியவற்றின் மூலம் பள்ளிக்கு வெளியே கற்றல் நடைபெறுகிறது.      வகுப்பறைக்கு வெளியே மாணவனின் விருப்பத்துடனும்,ஆர்வத்துடனும்,  கட்டுபாடின்றியும் க...

கலைத்திட்டத்தில் மொழி

Paper-4.                                                            கலைத்திட்டத்தில் மொழி                  வகுப்பறையில் பன்மொழி தன்மை என்பதைப் புரிந்து கொள்ளுதல்:             பன்மொழி தன்மை என்பது கல்வி நிலைகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை கற்பித்தல் ஊடகமாக பள்ளிகளில் பயன்படுத்துவதாகும்.(தமிழ்,ஆங்கிலம்,இந்தி) இந்த பன்மொழி தன்மை கல்விமுறையானது பள்ளிகளில் கற்றல் கற்பித்தலுக்கு அடித்தளமாக அமைகிறது.இவை நவீன கால கல்வி முறையில் முக்கியமான காரணியாக செயல்பட்டு வருகிறது.              எ.கா:பள்ளி முன்பருவ கல்வி(Pre.kg,Lkg,Ukg).              தமிழ்,ஆங்கிலம்,இந்தி ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பன்மொழித் தன்மையின் தன்மை: பன்மொழி தன்மை பள...

குழந்தைப் பருவமும்,வளர்ச்சியும்

Paper  1 குழந்தைப் பருவமும்,வளர்ச்சியும் வளர்ச்சி  மற்றும் முன்னேற்றத்தின் கோட்பாடு: i)முன்னேற்றம் தொடர்ச்சியானது:            மிக நுண்ணிய செல்லில் வாழ்க்கை தொடங்கி உடல் பெருக்கம்,மன வளர்ச்சி போன்ற படிப்படியான தொடர் முன்னேற்றங்களால் குழந்தை நன்கு இயங்க தொடங்குகிறது.ஆகவே ஒருவரது வாழ்நாள் முழுவதும்  முன்னேற்றம் தொடர்கிறது. ii)முன்னேற்றம் என்பது வளர்ச்சி தனியாள் வேறுபாட்டிற்கு ஆட்பட்டது:   குழந்தைகளிடையே வளர்ச்சியிலும்,முன்னேற்றத்திலும் தனியாள் வேறுபாடுகள் காணப்படுகின்றன. iii)வளர்ச்சியும் முன்னேற்றமும் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் ஒரே சீராக அமைவதில்லை:             குளவி பருவத்தில் உடல் வளர்ச்சி அதிகமாகவும்,குழந்தை பருவத்தில் சிறிது குறைவாகவும்,பின்பு குமர பருவத்தில் விரைவாகவும் ஏற்படுகிறது. iv)முன்னேற்றம் வரிசைகிரமமாக திகழ்கிறது:             குழந்தை ஒருங்களிக்க பழகிய பின் குப்புற படுத்து கொள்கிறது.பின் நீந்த ஆரம்பித்து உட்கார்ந்து கொள்கிறது.பின...