Paper-4. கலைத்திட்டத்தில் மொழி வகுப்பறையில் பன்மொழி தன்மை என்பதைப் புரிந்து கொள்ளுதல்: பன்மொழி தன்மை என்பது கல்வி நிலைகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை கற்பித்தல் ஊடகமாக பள்ளிகளில் பயன்படுத்துவதாகும்.(தமிழ்,ஆங்கிலம்,இந்தி) இந்த பன்மொழி தன்மை கல்விமுறையானது பள்ளிகளில் கற்றல் கற்பித்தலுக்கு அடித்தளமாக அமைகிறது.இவை நவீன கால கல்வி முறையில் முக்கியமான காரணியாக செயல்பட்டு வருகிறது. எ.கா:பள்ளி முன்பருவ கல்வி(Pre.kg,Lkg,Ukg). தமிழ்,ஆங்கிலம்,இந்தி ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பன்மொழித் தன்மையின் தன்மை: பன்மொழி தன்மை பள...
Comments
Post a Comment