Posts

Showing posts from February, 2019

பாலினம்,பள்ளி மற்றும் சமூகம்

                             Paper-6                                   பாலினம்,பள்ளி மற்றும் சமூகம் வகுப்பறை இடைவினைகளில் பாலின வேறுபாடுகள் காட்டுதல்:               வகுப்பறையில் ஆசிரியர்-மாணவர் மற்றும் மாணவர்-மாணவியர் இடையே நடைபெறும் இடைவினை செயல்களில் பாலின பாகுபாடு காணப்படுகிறது.அவையாவன;               ஆசிரியர் ஆணாக இருந்தால் ஆண் மாணவரிடம் அதிகமாகவும் வெளிப்படையாகவும் எளிதில் உரையாட அல்லது இடைவினை புரிய முடிகிறது.ஆனால் பெண் மாணவரிடம் குறைவான அளவும் குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே உரையாட முடிகிறது.                பெண் ஆசிரியராக இருந்தால் பெண் மாணவரிடம் அதிகமாகவும் அனைத்து செய்திகளையும் வெளிப்படையாகவும் எளிதில் உரையாட அல்லது இடைவினை புரிய முடிகிறது.ஆனால் ஆண் மாணவரிடம் குறைவான அளவும் குறிப்பிட...

பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளை புரிந்து கொள்ளுதல்

Paper 5 பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளை புரிந்து கொள்ளுதல்     கலைத்திட்ட பாடப்பகுதிகள்:             கலைத்திட்டம் என்பது ஒரு படிப்பு கால அளவில் மாணவர்கள் கற்று தேர்ச்சி பெற வேண்டிய பாடங்கள் மற்றும் பாட இணை செயல்களைக் குறிக்கிறது.அகராதியில் கலைத்திட்டம் என்பது கல்வி நிறுவனங்களில் அளிக்கப்படும் படிப்புகள் என்று பொருள்படும்.             கலைத்திட்டம் என்ற சொல் குறிப்பிட்ட படிப்பின் மூலம் மாணவனுக்கு கிடைக்கும் அறிவு,செய்திறன் பயிற்சி,ஆசிரியர்கள் கற்பிக்கும்  பாடப்பகுதிகள்,ஒப்படைப்புகள்,பயன் படுத்தப்படும் நூல்கள்,ஒலி மற்றும் ஒளி தகடுகள்,கற்றல் தேர்ச்சியை மதிப்பிடும் உத்திகள் என்ற அனைத்தும் உள்ளடக்கியதாகும். வரையறை:             "கலைத்திட்ட பாடப் பகுதிகள் எந்த வடிவத்தில்(ஒலி,ஒளி,உரை) வேண்டுமானாலும் காணப்படலாம்.மேலும் இது கருத்துகளை கற்பவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது".                 ...

பொருளறிவியல் கற்பிக்கும் முறைகள் நுணுக்கங்கள் பகுதி 1

Paper-7 பொருளறிவியல் கற்பிக்கும்முறைகள்    நுணுக்கங்கள் பகுதி-1 அனுப வழி கற்ற ல் மு றை :               மாணவர்கள் தன து அ னுபவத்தின் மூல ம் க ற்றலே அனுபவ வழி கற்றலாகும்.இவ்வகையான கற்றலின் மூலம் மாணவர்களின் திறன்,அறிவு மற்று ம் அ னுபவம் போன்றவை வளர்கிற து.               நான் கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு ஆசிரியர் கூறு ம் விரிவுரை கற்றலுக்கு அப்பா ல் சென்று சமுதாயத்திலுள்ள வளங்களை பயன்படுத்தி கற்றலே அனுபவ வழி கற்றல்.              இதில் வகுப்பிற்கு வெ ளியே கற்கு ம் முறைகளான பயிற்சி முகாம்,அய ல் நாட்டு கல் வி , களப்பயணம்,கள ஆராய் ச்சி, பிறருக்கு உதவுத ல் போன்றவை அடங்கும்.              அனுபவ வழி கற்றல் முறை என்ற கருத் தை முதன்முதலி ல் கொண்டு வந்தவ ர் ஜான்டூ யி ம ற்றும் பியா ஜே போன்ற உளவியலாளர்க ள் ஆவர்.               பிரபல உளவியலாள ரான கோல் பர்க் என்பவ...